புதன், 5 ஆகஸ்ட், 2009

சாஸ்திரம் ஒரு கண்ணோட்டம்

ஜோதிஷம் என்பது அறிவியல் சார்ந்தது பண்டை காலங்களில் இருந்தே நம் முன்னோர்கள் இதில் பல ஆராய்ச்சிகள் செய்து வெற்றியை கண்டு அதை பல முறைகளில் கையாண்டும் பல கோணங்களில் ஆராய்ச்சி செய்தும் பல நூல்களாக தந்திருக்கிறார்கள் அவைகள் வேதிக்முறை, நாடிமுறை ( நாடி என்பது ஓலைச்சுவடி அல்ல ) மற்றும் இந்நூற்றாண்டு ஜோதிடமேதை கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு புதிய ஜோதிட ( ஜோதிடத்தில் இருக்கும் ) யுக்தியை கையாண்டு கே.பி என்ற முறையை உருவாக்கி இவ்வுலகத்திற்கு தந்திருக்கிறார் என்றால் அது ஜோதிடத்திற்கு கிடைத்த பெருமையாகும்.